TNPSC MATERIAL

TEST-1 – TNPSC Group – I PRELIMS TEST – INDIAN POLITY (2024)

TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024   Test Details: TEST NUMBER: 2 TEST PORTION: INDIAN POLITY + AGES TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE TEST AND RANK LIST PAID BATCH (499) ONLINE TEST AND RANK LIST QUESTION PDF ANSWER KEY PDF DEDICATED WHATSAPP GROUP JOIN OUR TEST: CLICK HERE Instructions: FREE REGISTRATION CLICK LOGIN […]

TEST-1 – TNPSC Group – I PRELIMS TEST – INDIAN POLITY (2024) Read More »

TEST-1 – TNPSC Group – I PRELIMS TEST – INM (2024)

TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024   Test Details: TEST NUMBER: 1 TEST PORTION: INM + RATIO & PROPORTION TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE TEST AND RANK LIST PAID BATCH (499) ONLINE TEST AND RANK LIST QUESTION PDF ANSWER KEY PDF DEDICATED WHATSAPP GROUP JOIN OUR TEST: CLICK HERE Instructions: FREE REGISTRATION CLICK

TEST-1 – TNPSC Group – I PRELIMS TEST – INM (2024) Read More »

நீலகேசி

நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது. நீலகேசி காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு 2 பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன. நோய்கள் மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ண நோய்களை

நீலகேசி Read More »

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் ‘தூது’ அழைக்கப்படுகிறது. தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும். தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியகாக ‘மாலையை வாங்கிவருமாறு ‘அன்னம் முதல் வண்டு ஈறாகப்

தமிழ்விடு தூது Read More »

திருஞானசம்மந்தர்

திருமயிலை (மயிலாப்பூர்) கோயில் பங்குனி உத்திர விழா இரண்டாம் (2ம்) திருமுறை பாடல் – 7 மலி விழா வீதி மட நல்லார் மாமயிலைக் கலி விழாக் கண்டான் கபாலீச் சரம மர்ந்தான்* பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்தர நாள் ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய். பாடலின் பொருள் பூம்பாவாய்! இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய ஊர் திருமயிலை. திருமயிலையில் எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை

திருஞானசம்மந்தர் Read More »

தந்தை பெரியார்

பெரியார் வாங்கிய பட்டங்கள் ஈ.வே.ராமசாமிக்குப் ‘பெரியார்‘ என்னும் பட்டம் 13 நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது. ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என தந்தை பெரியாருக்கு பட்டத்தை 27 ஜூன் 1970-ல் யுனஸ்கோ மன்றம் வழங்கியது. பெரியாரின் சிறப்பு பெயர்கள் ஈரோட்டுச் சிங்கம் புத்துலகத் தொலை நோக்காளர் பெண்ணினப் போர் முரசு சுயமரியாதை (தன் மதிப்பு) சுடர் வைக்கம் வீரர் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார் தொடங்கிய இயக்கம்

தந்தை பெரியார் Read More »

சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து, தம் (இருபதாவது) 20 வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டவர் சி.வை. தாமோதரனார். ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாட நூல்களையும் எழுதினயவர் சி.வை. தாமோதரனார். 1868 ல், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையை பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் எழுதியுள்ள

சி.வை. தாமோதரனார் Read More »

தனிநாயகம் அடிகள்

அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள். தமிழப் பண்பாடு என்னும் இதழை தொடங்கியவர் தனிநாயகம் அடிகள். இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள். தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பியவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் அடிகள் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச்

தனிநாயகம் அடிகள் Read More »

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். அப்துல் ரகுமான் எழுதியுள்ள நூல்கள் பால் வீதி பித்தன் சுட்டு விரல் நேர் விருப்பம் ஆலாபை அப்துல் ரகுமான் பெற்றுள்ள விருதுகள் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது. பாரதிதாசன் விருது அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழப் பேராசிரியராக

அப்துல் ரகுமான் Read More »

கண்ணதாசன்

முத்தையா கண்ணதாசன் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். கண்ணதாசனின் தந்தை – சாத்தப்பன், தாய் – விசாலாட்சி ஆவர். கண்ணதாசன் 1949ம் ஆண்டு கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் கண்ணதாசன். காலக்கணிதம், இயேசு காவியம் ஆகிய

கண்ணதாசன் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)