TNPSC MICRO TOPICS

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி & ராஜாஜி திட்டம்

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி B.C.தத் என்பவர் HMIS தல்வார் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18 இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது. 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர். கராச்சியின் HMIS ஹிந்துஸ்தான் மற்றும் கராச்சியின் மற்ற கடற்படைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுன.  78 கப்பல்களின் 20,000 க்கும் மேற்பட்ட கடற்படை […]

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி & ராஜாஜி திட்டம் Read More »

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் ஜூலை 14, 1942 இல் வார்தாவில் கூடியது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார். காந்தி 1942 மே 16 அன்று ஒரு பத்திரிகைய பேட்டியில் இவ்வாறு வெளிப்படுத்தினார்: “இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள்,

வெள்ளையனே வெளியேறு இயக்கம் Read More »

லாகூர் தீர்மானம் & கிரிப்ஸ் மிஷன்

லாகூர் தீர்மானம் லாகூரில் முஸ்லிம் லீக்கின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏ.கே.பஸ்லுல் ஹக் 1940 மார்ச் 23 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் தீர்மானத்தை முன்வைத்தார். முஸ்லிம் லீக்கால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இத்தீர்மான உரை, முஸ்லிம்களுக்கான ஒன்றுபட்ட தாயகம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திர முஸ்லிம் அரசை உருவாக்க பரிந்துரைத்தது. கிரிப்ஸ் மிஷன் போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும்

லாகூர் தீர்மானம் & கிரிப்ஸ் மிஷன் Read More »

ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம்

ஆகஸ்டு நன்கொடை ஆகஸ்ட் 1940 இல் வைஸ்ராய் லின்லித்கோ காங்கிரஸை திருப்திப்படுத்த சில சலுகைகளை வழங்கினார். போருக்குப் பிறகு வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து  வழங்குவதாக உறுதி வழங்கினார். புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும். அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசப்பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல் இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல் எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனினும்

ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம் Read More »

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள்

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் 1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார். எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியுடன் வலியுறுத்தியபடி லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய ஜின்னா 1934 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டினார். காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் Read More »

இந்திய அரசு சட்டம், 1935

இந்திய அரசு சட்டம், 1935 இந்திய அரசுச் சட்டம் 1935, கீழ்ப்படியாமை இயக்கத்தின் முக்கியமான நேர்மறையான விளைவுகளில் ஒன்றாகும். சட்டத்தின் முக்கிய அம்சங்கள் இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மாகாண சுயாட்சியை சட்டம் வழங்கியது. மாகாணங்களில் நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி இப்போது மத்திய அரசுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 11 மாகாணங்கள், 6 தலைமை ஆணையர் மாகாணங்களுடன் இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சி”யினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. இக்கூட்டச்சி அமைப்பில் சேர விரும்பும் சுதேச அரசுகள் சேர்வதற்கும் உரிமை வழங்கப்பட்டது.

இந்திய அரசு சட்டம், 1935 Read More »

பூனா ஒப்பந்தம் (1932)

பூனா ஒப்பந்தம் (1932) தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இது இந்துக்களை பிளவுபடுத்துவது மட்டுமின்றி, தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை அர்த்தமற்றதாக்கும் என்றும், அவர்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் காந்தி வாதிட்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவரான பி.ஆர். அம்பேத்கர், தனித் தொகுதிக்காக வலுவாக வாதிட்டார், ஏனெனில், அது அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரத்தையும் வழங்கும். 20 செப்டம்பர் 1932 அன்று, காந்தி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தனித் தொகுதிகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்

பூனா ஒப்பந்தம் (1932) Read More »

வட்ட மேசை மாநாடுகள்

வட்ட மேசை மாநாடுகள் சைமன் கமிஷன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபா ஆகியவை இதைப் புறக்கணித்தன. இந்த அறிக்கையைச் சட்டப்பூர்வமாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் ஆக்கும் நோக்கில் இந்தியக் கருத்தை உருவாக்கும் வல்லமை உடைய பலதரப்பட்ட தலைவர்களுடன் லண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. முதல் வட்ட மேசை மாநாடு முதல் வட்ட மேசை மாநாடு நவம்பர் 1930ல் லண்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட்,

வட்ட மேசை மாநாடுகள் Read More »

சட்டமறுப்பு இயக்கம்

சட்டமறுப்பு இயக்கம் காந்தி பதினோரு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் கொடுத்தார் மேலும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனவரி 31, 1930 அன்று காலக்கெடுவையும் விதித்தார். அவற்றில் சில ராணுவம் மற்றும் சிவில் சேவைகளுக்கான செலவினங்களை 50 சதவீதம் குறைத்தல். பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்துதல். அரசியல் கைதிகளை விடுதலை செய்தல். நில வருவாயை 50 சதவீதம் குறைத்தல். உப்பு வரியை ஒழிக்க வேண்டும். உப்பு சத்தியாகிரகம் மக்களின் கவனத்தை ஈர்க்க காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார், ஏனெனில் உப்பு என்பது

சட்டமறுப்பு இயக்கம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)