TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

பெண் சிசுக்கொலை என்றால் என்ன? அதற்கான காரணங்களை பட்டியலிடுக.

பெண் சிசுக்கொலை பெண் சிசுக்கொலை என்பது ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெண் குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப்படுதலாகும். காரணங்கள் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக நெறிகள் பொருளாதார காரணங்கள் ஆண் குழந்தை மோகம் வரதட்சணை பிரச்சனை பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவு பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் தார்மீக மற்றும் நெறிமுறை நிலைபாடுகளின் மாறுதல்கள் சமூக-கலாச்சார காரணங்கள் இந்தியாவில் ஆணாதிக்கத்தன்மை மகன்களை குடும்பத்தின் கூடுதல் அந்தஸ்தாக […]

பெண் சிசுக்கொலை என்றால் என்ன? அதற்கான காரணங்களை பட்டியலிடுக. Read More »

தேசிய சுகாதாரக் கொள்கை, 2017 பற்றி விரிவாக எழுதுக

தேசிய சுகாதாரக் கொள்கை, 2017: சுகாதார மையங்கள் மூலம் விரிவான ஆரம்ப சுகாதார சேவை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நோக்கங்கள்: அனைவருக்கும் சுகாதார நலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட சுகாதார பராமரிப்பு சிறந்த தரமான சுகாதார, நல வாழ்வு சேவைகளை உலகளாவிய அளவில் உயர்த்துதல் இலக்குகள்: எச்.ஐ.வி / எய்ட்ஸ்க்கான இலக்குகள் என்று அழைக்கப்படும். 90:90:90 என்ற சர்வதேச இலக்குகளை 2020-ம் ஆண்டில் அடைதல். மொத்த கருவுறுதல் வீதத்தை 2025-க்குள் 2.1 ஆக குறைத்தல்.

தேசிய சுகாதாரக் கொள்கை, 2017 பற்றி விரிவாக எழுதுக Read More »

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக

வரதட்சணை வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும். ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன. காரணங்கள் கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும் வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர் சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை. இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு பரம்பரையாக பின்பற்றி வருதல். மணப்பெண்ணின்

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக Read More »

மூன்றாம் பாலினத்தவர் என்பவர்கள் யார்? மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு வழங்கும் பாதுகாப்புகள் யாவை?

மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்): பிறப்பிலேயே, பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத அடையாளம் மற்றும் வெளிப்பாடு கொண்ட நபர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: பாகுபாடு: இவர்கள் சமுதாயத்தால் களங்கப்படுத்தப்படுவதுடன் விலக்கி வைக்கப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சமமான கல்வி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படுவதால் வாழ்வாதத்திற்காக பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவற்றை மேற் கொள்கின்றனர். இச்சமூகம் எச்.ஐ.வி. எய்ட்ஸ்

மூன்றாம் பாலினத்தவர் என்பவர்கள் யார்? மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு வழங்கும் பாதுகாப்புகள் யாவை? Read More »

சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு பற்றி விவரித்து எழுதுக

சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு: அரசு சாரா நிறுவனம் என்பது ஏழைகளின் நலனில் கவனம் செலுத்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், அடிப்படைச் சமூக சேவைகளை வழங்கும், சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் தனியார் நிறுவனமாகும். அரசு சாரா நிறுவனங்கள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இவை சங்கப் பதிவு சட்டம், 1860ல் பதிவு செய்யப்பட வேண்டும். சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு: சமூக மேம்பாட்டு திட்டங்களை

சமூக நலனில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு பற்றி விவரித்து எழுதுக Read More »

தமிழகத்தில் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் (Unemployed Youth Employment Generation Programme (UYEGP)) பற்றி எழுதுக

யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். வங்கிகள் வணிக வங்கிகள் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் கல்வித்தகுதி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர்

தமிழகத்தில் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டம் (Unemployed Youth Employment Generation Programme (UYEGP)) பற்றி எழுதுக Read More »

வேலையின்மை வரையறு. வேலையின்மையின் வகைகளை சுருக்கமாக எழுதுக

வேலையின்மை வேலையின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும் வேலையின்மையின் வகைகள் வேலைவாய்ப்பைத் தீவிரமாகத் தேடும் ஒரு நபருக்கு வேலை கிடைக்காத போது வேலையின்மை ஏற்படுகிறது. வேலையின்மை பெரும்பாலும் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு அளவீடாக பயன்படுத்தப்படுகிறது. மறைமுக வேலையின்மை பருவகால வேலையின்மை அமைப்பு சார் வேலையின்மை சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை தொழில்நுட்ப வேலையின்மை பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக

வேலையின்மை வரையறு. வேலையின்மையின் வகைகளை சுருக்கமாக எழுதுக Read More »

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் என்றால் என்ன? இந்திய அளவில் புகழ் பெற்ற சில அரசு சாரா நிறுவன அமைப்புகள் பற்றி எழுதுக

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்கள், அரசு நிதி மொத்தமாகவோ அல்லது ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. அரசு சாரா நிறுவனம் / அமைப்புகள் என்பது உறுப்பினர்கள் தனி நபர் அல்லது நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சங்கமாகும். அரசு சாரா நிறுவன செயல்கூறுகள் அனைத்து உதவிகளையும் செய்தல் மீட்புப் பணியில் ஈடுபடுதல்

அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் என்றால் என்ன? இந்திய அளவில் புகழ் பெற்ற சில அரசு சாரா நிறுவன அமைப்புகள் பற்றி எழுதுக Read More »

இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக

வறுமைக்கோடு இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு ரூ. 296/- ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ. 276/- ஆகவும் வரையறுத்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 10/-க்கு குறைவாக ஊதியம் பெறும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். ஊரக வறுமைக்கான காரணங்கள்  ஊரக வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:  ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகின்றன. பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு

இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக Read More »

பெண்கள் அதிகாரமளிப்பு என்றால் என்ன? பெண்கள் அதிகாரமளிப்பிற்கு செய்யவேண்டியவையாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்.

பெண்கள் அதிகாரம் பெண்கள் அதிகாரம் (Women’s empowerment ) என்பது பெண்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும். அதிகாரமளித்தல் என்பது முடிவெடுக்கும் செயல்முறைக்கு வெளியே இருக்கும் மக்களை (பெண்களை) ஏற்றுக்கொள்வதையும் அனுமதிப்பதையும் குறிக்கிறது. அதனுள். “இது அரசியல் கட்டமைப்புகள் மற்றும் முறையான முடிவெடுப்பதில் பங்கேற்பதற்கும், பொருளாதாரத் துறையில், பொருளாதார முடிவெடுப்பதில் பங்கேற்க உதவும் வருமானத்தைப் பெறுவதற்கான திறனுக்கும் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது.” பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வழிமுறைகள் ஒட்டுமொத்த பெண்கள் மேம்பாட்டை உறுதி செய்தல், பாலின சமத்துவம், பாலின நீதி

பெண்கள் அதிகாரமளிப்பு என்றால் என்ன? பெண்கள் அதிகாரமளிப்பிற்கு செய்யவேண்டியவையாக நீங்கள் எதை கருதுகிறீர்கள். Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)