TNPSC MATERIAL

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார். முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று. உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது முதுமொழிக்காஞ்சி. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறவுரைக்கோவை எனவும் முதுமொழிக்காஞ்சி வழங்கப்படுகிறது. ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்கப்படுவது முதுமொழிக்காஞ்சி, முதுமொழி மூத்தோர் சொல். /காஞ்சி – மகளிர் இடையணி. மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி […]

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார் Read More »

ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை நூறு 100 வெண்பாக்களைக் கொண்டது பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்  – ஆசாரக்கோவை பாடல் நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து  – பெருவாயின்

ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார் Read More »

மூதுரை-ஒளவையார்

மூதுரை – கல்வியே அழியாச் செல்வம் ஒளவையார்  நீதி நூல்கள் தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின. நீதி நூல்கள் பதினெண் கீழக்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ன. மூதுரை மூதுரை நூலின் ஆசிரியர் ஔவையார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. மூதுரை நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன. ஒளவையார் மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார். ஒளவையார் இயற்றியுள்ள

மூதுரை-ஒளவையார் Read More »

ஏலாதி – கணிமேதாவியார்

ஏலாதி ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியர். தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலாதி. (நான்கு) 4 அடிகளில் (ஆறு) 6 கருத்துகளை சொல்கிறது ஏலாதி. உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் ஏலாதி. உடல் நோயை தீர்க்கும் ஆறு மருந்து பொருட்கள் போன்று மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்களை கூறும் நூல் ஏலாதி. ஏலாதி நூல் கூறும் (ஆறு) 6 மருந்துப் பொருள்

ஏலாதி – கணிமேதாவியார் Read More »

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம். சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான். சிறுபஞ்சமூலம் என்றால் ஐந்து (5) சிறிய வேர்கள் என்பது பொருள். சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் ஐந்து (5) சிறிய வேர்கள் நெருஞ்சி கண்டங் கத்திரி சிறு வழுதுணை பெரு மல்லி சிறு மல்லி ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. சிறுபஞ்சமூலப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்ற வாழ்வியல் உண்மைகள்

சிறுபஞ்சமூலம் Read More »

அறநெறிச்சாரம்

அறம் என்னும் கதிர் – அறநெறிச்சாரம் – முனைப்பாடியார் இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அறநெறிகள் இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் அறநெறிச்சாரம் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. அறநெறிச்சாரம் நூலின் பதினைந்தாம் (15) பாடல் பாடமாகத் தரப்பட்டுள்ளது. முனைப்பாடியார் அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார் முனைப்பாடியார் சமணப் புலவர். திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

அறநெறிச்சாரம் Read More »

நாலடியார்

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது. நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நாலும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் நாலடியார் திருக்குறளுக்கு இனணயாக வைத்துப் போற்றப்டுகிறது. அழியாச் செல்வம் – நாலடியார் பாடல் வைப்புழிக் கோட்படா வாயத்தீயிற் கேடில்லை * மிக்க சிறப்பின்

நாலடியார் Read More »

பழமொழி நானூறு

பழமொழி நானூறு பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. முன்றுறை அரையனார் முன்றுறை அரையனார் கி.பி. நான்காம் (4) நூற்றாண்டைச் சேர்ந்தவர். முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இதனை அறியமுடிகிறது.

பழமொழி நானூறு Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் உரை திருக்குறளுக்கு முற்காலத்தில் (பதின்மர்) 10 பேரால் உரை எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். திருக்குறளுக்கு உரை எழுதிய (பத்து) 10 பேர்கள் மணக்குடவர்                          காளிங்கர் பரிமேலழகர்                           பரிதி திருமலையர்                         பரிப்பெருமாள் தாமத்தர்                                   தருமர் நச்சர்                                            மல்லர் திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமையை விளக்க, திருவள்ளுவ மாலை என்னும் நூல் எழுதப்பட்டு இருக்கின்றது. திருக்குறளைப் போற்றி புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 3 Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள் திருக்குறள் பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல். திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூல். தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அன்டமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திரு + குறள் – திருக்குறள். குறள் – இரண்டடி வெண்பா திரு – சிறப்பு அடைமொழி. சிறந்த குறள் வெண்பாகளால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்று பெயர் பெற்றது.

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)