முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்
முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார். முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று. உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது முதுமொழிக்காஞ்சி. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறவுரைக்கோவை எனவும் முதுமொழிக்காஞ்சி வழங்கப்படுகிறது. ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்கப்படுவது முதுமொழிக்காஞ்சி, முதுமொழி மூத்தோர் சொல். /காஞ்சி – மகளிர் இடையணி. மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி […]