1857 கலகம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை விவரி
1857 கலகம் என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு கிளர்ச்சி ஆகும். அரசியல் காரணம் துணைப்படை திட்டம். வாரிசு இழப்பு கொள்கை பட்டங்களை ஒழித்தல் ஓய்வூதியத்தை ஒழித்தல் மேற்கத்திய சட்டங்கள் பொருளாதார காரணம் செல்வ சுரண்டல். பாரம்பரிய தொழில்கள் நசிந்து போதல் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் புதிய நில வருவாய் கொள்கை அதிக வரிவிதிப்பு பணப்பயிர்கள் அளவு அதிகரிப்பு. சமூக காரணம் […]
