TNPSC TAMIL MATERIALS

காவடிச்சிந்து

காவடிச்சிந்து அறிமுகம் தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதல் வட்டார வழக்கிலுள்ள நாட்டார் இசை மரபே காவடிச் சிந்து எனலாம். காவடி எடுததுச் செல்பவர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ள்னர். முருகன் ஆலயங்களை நோக்கிச் ஆடல் பாடல்களுடன் செல்லும் பக்தர்களின் வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற படிவம் தோன்றியது. காவடிச்சிந்து சென்னிகுளம் அண்ணாமலையார் பாடியது காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கததால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம் சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய […]

காவடிச்சிந்து Read More »

குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியம் சிங்கனுக்கும் சிங்கிக்கும் இடையை நடக்கும் உரையாடல் நூல்கள் பாடிவை வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் சங்க இலக்கியங்கள் பாடின. சமய நூல்கள் கடவுளைப் பாடின. கடவுளோடு மனிதர்களையும் பாடியது சிற்றிலக்கியங்கள் * அவற்றுள் இயற்றதமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி Read More »

இராசராச சோழன் உலா

உலா உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் (ஏழு) 7 வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும். உலா கலிவென்பாவால் இயற்றப்படுகின்றது* முன்னிலை உலா பின்னிலை உலா பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல்

இராசராச சோழன் உலா Read More »

நந்திக்கலம்பகம்

நந்திக் கலம்பகம் – 3ம் நந்தி வர்மனின் வீரச்சிறப்பு கலம்பகம் கலம்பகம் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே(உள்ளே) கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது ** கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு ** (பதினெட்டு) 18 உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது ** கலம் + பகம் – கலம்பகம் கலம்பக உறுப்புகள் – 18 (பதினெட்டு ) கலம்

நந்திக்கலம்பகம் Read More »

மழைச்சோறு

மழைச்சோறு அ. கௌரன் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு மழை பொய்ததால் பசியும் பஞ்சமும் தலை விரித்தாடியதால் மழை வேண்டி வழிபாட்டு பாடல் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு -அ. கௌரன் பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலை அ. கௌரன் பதிபித்துள்ளார். கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையை அ. கௌரன் எழுதியுள்ளார். பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலில் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. வழிபாடு பாட்டு –

மழைச்சோறு Read More »

இரட்டுற மொழிதல்

சந்த கவிமணி (சண்முக சுந்தரம்) தமிழ் அழகனார் தமிழ் அழகனாரின் இயற்பெயர் சண்முக சுந்தரம் (தமிழ் அழகனார்) தமிழ் அழகனாரின் சிறப்பு பெயர் சந்த கவிமணி தமிழ் அழகனார் (பன்னிரெண்டு) 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளர். இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர் தமிழ் அழகனார்.. தமிழ் அழகனார் எழுதிய இரட்டுற மொழிதல் நூல் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இரட்டுற மொழிதல் இரட்டுற மொழிதல் நூலின் ஆசிரியர் சந்த கவிமணி தமிழ் அழகனார் இரட்டுற

இரட்டுற மொழிதல் Read More »

மரமும் பழைய குடையும் (இரட்டுற மொழிதல்)

அழகிய சொக்கநாதப் புலவர் அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தார். அழகிய சொக்கநாதப் புலவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு அழகிய சொக்கநாதப் புலவருக்கு காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி வைரக் கடுக்கன் பரிசாக வழங்கினார். சிலேடை பாடுவதில் வல்லவர் அழகிய சொக்கநாதப் புலவர். மரமும் குடையும் என்ற பாடலை எழுதியவர் அழகிய சொக்கநாதப் புலவர். அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய நூல்கள் காந்தியம்மை பிள்ளைத்தமிழ் ராசி கோமதி அம்மை பதிகம்

மரமும் பழைய குடையும் (இரட்டுற மொழிதல்) Read More »

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

காளமேகப்புலவர் காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. காளமேகப்புலவர் எழுதியுள்ள நூல்கள் திருவானைக்கா உலா சரசுவதி மாலை பரபிரம்ம விளக்கம் சித்திர மடல் தனிப்பாடல் திரட்டு நூலிலிருந்து காளமேகப்புலவரின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.   கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) –  காளமேகப்புலவர் பாடல் கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) Read More »

மனோன்மணீயம்

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் மனோன்மணீயம் எளிய நடையில் ஆசிரிப்பாவால் அமைந்தது. மனோன்மணீயம் (ஐந்து) 5 அங்கங்களையும் (இருபது) 20 களங்களையும் கொண்டது. மனோன்மணீயம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை ‘சிவகாமியின் செல்வம்’ 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக மனோன்மணீயம் திகழ்கிறது. நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த, காப்பிய

மனோன்மணீயம் Read More »

மீனவர்களின் பாடல்

கடலோடு விளையாடு – மீனவர்களின் பாடல் மீனவர் தொழில் பாட்டு சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது தொழில் பாட்டு மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அசதியைப் போக்குகிறது பாடல். உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் பாடல் திணை – நெய்தல் ** நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும் மக்கள் –

மீனவர்களின் பாடல் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)