தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள்
தமிழுக்கு சாகித்ய விருதுகள் சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. வருடம் புத்தகம் ஆசிரியர் 1955 கட்டுரைகளுக்காக (தமிழின்பம்) ரா.பி.சேதுப்பிள்ளை 1956 அலை ஓசை கல்கி 1958 சக்கரவர்த்தி திருமகன் …
தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள் Read More »