Current issue at State Level

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு சிறு குறிப்பு தருக

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவருமான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2023 செப்டம்பர் 15 அன்று, ‘கலைஞர்மகளிர் உரிமைத் திட்ட’த்தைத் தொடங்கியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இத்திட்டத்துக்கு இப்போதைக்கு ரூ.12,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஸ்டாலின் அளித்திருந்த ஏழு முக்கியமான வாக்குறுதிகளில், வெகுமக்களை மிகவும் ஈர்த்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை […]

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு சிறு குறிப்பு தருக Read More »

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்  2020 உணவு பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறதா? அதன் எதிர்கால சவால்களை விவாதி

வேளாண் மண்டலம்: தேவை முழுமையான பாதுகாப்பு அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22இல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது.  இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா’ 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவில் இரண்டு

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்  2020 உணவு பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறதா? அதன் எதிர்கால சவால்களை விவாதி Read More »

தமிழகத்தில் திருமண சீர்திருத்தங்களின் வளர்ச்சியினை வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்துக

திருமணச் சீர்திருத்தத்தின் மைல்கல் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் (1967, தமிழ்நாடு அரசு) கொண்டுவரப்பட்டு, கிட்டத் தட்ட 56 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், தான் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்காமல், சென்னை உயர் நீதிமன்றம் அதை ஒரு குற்றச்செயலாகக் கருதும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். பழைய வழக்குகள்: 1953இல் ‘சிதம்பரம் செட்டியார் எதிர் தெய்வானை ஆச்சி’ வழக்கில் இந்து மதச் சடங்குகளை முறையாகப்

தமிழகத்தில் திருமண சீர்திருத்தங்களின் வளர்ச்சியினை வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்துக Read More »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க

உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பாலினச் சமத்துவம்:  நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை இத்திட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.  ஆணாதிக்கச் சமூக விதிமுறைகளால் கிராமம்,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க Read More »

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த வேளாண் புரட்சியை கல்வெட்டுகள் வழி விளக்குக

குலோத்துங்கப் புரட்சி திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன்வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற் குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக்கட்டிக்

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த வேளாண் புரட்சியை கல்வெட்டுகள் வழி விளக்குக Read More »

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து 196 ஆடவர், 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தடகளத்தில்

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! Read More »

Write a note on location and nature of Adam’s Bridge(ACF 2018)

Adam’s Bridge, also known as Rama’s Bridge or Rama Setu, is a chain of limestone shoals and sandbanks between India’s Pamban Island and Sri Lanka’s Mannar Island. It is located in the Palk Strait, which is a shallow sea between the two countries. The longest stretch of Adam’s Bridge is about 30 kilometers (19 mi)

Write a note on location and nature of Adam’s Bridge(ACF 2018) Read More »

தகைசால் தமிழர் விருது பற்றி எழுதுக 

தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது கடந்த 2021 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். தகுதிகள்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். இந்த விருதை 2021 ம் 

தகைசால் தமிழர் விருது பற்றி எழுதுக  Read More »

முதல்வரின் காலை உணவு திட்டம் பற்றி விவரித்து எழுதுக

தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்பது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்கும் ஒரு திட்டமாகும் முதல்வரின் காலை உணவு திட்டம் அண்ணா பிறந்தநாளான நேற்று (செப்15-ம் தேதி) செயல்வடிவம் பெற்றது. “நகரப் பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. 

முதல்வரின் காலை உணவு திட்டம் பற்றி விவரித்து எழுதுக Read More »

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் பற்றி சிறு குறிப்பு வரைக 

தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்திய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் ஒரு திட்டமாகும் நோக்கம் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது குழந்தை திருமணத்தைத் தடுத்தல் வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார உதவி செய்தல் தகுதி  அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் பற்றி சிறு குறிப்பு வரைக  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)