Current issues at National level

இந்தியாவின் இளம் சமூகத்தினரிடையே  மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி எழுதுக

உலக சுகாதார நிறுவனம் மன ஆரோக்கியத்தை ஒரு நல்வாழ்வு நிலை என்று வரையறுக்கிறது,  அங்கு ஒரு நபர் தனது திறன்களை உணர்ந்து, வாழ்க்கையின் சாதாரண அழுத்தங்களை சமாளிக்க முடியும், உற்பத்தி ரீதியாக வேலை செய்ய முடியும் மற்றும் அவர்களின் சமூகத்திற்கு பங்களிக்க முடியும். சிக்கல்கள்: மனச்சோர்வு யுனிசெஃப் கருத்துப்படி, 15 முதல் 24 வயதுடைய இந்தியர்களில் 7ல் ஒருவர் மனச்சோர்வடைந்துள்ளார்.  மனச்சோர்வு, சுயமரியாதை இல்லாமை மற்றும் பிற தவறான அறிகுறிகளுடன் இருப்பது.  மேலும் தகவல்தொடர்புகளில் சிரமங்கள், வேலை […]

இந்தியாவின் இளம் சமூகத்தினரிடையே  மன ஆரோக்கியத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி எழுதுக Read More »

இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்கினையும் அவர்களுக்குள்ள சவால்களையும் விவாதிக்க

எங்கே இருக்கிறீர்கள், பெண் விஞ்ஞானிகளே? இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை அறிவிக்காமல் அரசு நிறுத்திவைத்தது பலரின் கவனத்துக்கு வராத விஷயம். 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு பல்துறை அறிவியல் சாதனை விருதுகளை நிரந்தரமாகக் கலைத்துவிட்டதாகக்கூட அரசு அறிவித்தது.  அனைத்தையும் சேர்த்து பாரத ரத்னா போல ஒற்றை விருது முறையே அறிவியலுக்கு உகந்தது என்றும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பத்ம விருதுகள்கூட குடியரசுத் தலைவரின் கைகளால் ஆண்டுக்கு 120 விருதுகள் வரை வழங்கலாம் என்று ஒரு

இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்கினையும் அவர்களுக்குள்ள சவால்களையும் விவாதிக்க Read More »

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பை விவரித்து எழுதுக

எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாவலர் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின்மறைவையொட்டி, வேளாண் சமூகத்துக்கான அவரது அறிவியல் பங்களிப்பைப்பற்றிப் பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர்.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியபேராசிரியர் சுவாமிநாதனின் செயல்பாடுகள் அசாத்தியமானவை.  அவர் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்த பெண் விவசாயிகள் உரிமைக்கான தனிநபர் மசோதா ஆகியவை மிகமிக முக்கியமானவை. தேசிய விவசாயிகள் ஆணையம்:  அகில இந்திய அளவில் நிலவிய வேளாண் நெருக்கடி, அதன் விளைவாகஅதிகரித்த விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பை விவரித்து எழுதுக Read More »

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019 

The Unlawful Activities Prevention Act (UAPA), 1967 Enacted in 1967, UAPA is the primary counter-terror law in India.  It was enacted to outlaw and penalise unlawful and terrorist activities, which pose a threat to the integrity and sovereignty of India.  Key provisions of UAPA Wide ranging powers to Central Govt It provides wide-ranging powers to

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019  Read More »

தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க

மன்னர்கள் நிர்வாகத்தில் கோயில்கள் இன்றைய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து பல கோயில்கள் அரசு செலவில் கட்டப்பட்டவை. ஆயினும் பொதுமக்களின் பங்களிப்பும் உண்டென்பது கல்வெட்டுக்களின் கூற்று. ஆலயங்கள் தந்த பலன்கள்: கோயில்களில் அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு என அனைத்தும் மன்னர் – மக்கள் கொடையால் சுடரொளி பரப்பின. அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கைப் பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றை, கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களின் ஆடு மேய்ப்போரிடம்

தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க Read More »

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக

எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது? உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கிவருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது. இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப்

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக Read More »

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது – மதிப்பீடு செய்க

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில், இப்படியான ஏற்பாடு இந்தியச் சூழலுக்கு ஒத்துவராமல் போகலாம் என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இதையடுத்து, இது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, உயர் கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அந்தப் படிப்பின் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம்; வெளியேறும்

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது – மதிப்பீடு செய்க Read More »

ஒரே நாடு ஒரே தேர்தல் – அதிகாரச் சமநிலையும் கூட்டாட்சி அமைப்பும் பேணப்படுவது அவசியம் கருத்து தெரிவி

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டும் நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கான எட்டு நபர் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.  2024இல் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மத்திய பாஜக அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1967 வரை இந்திய மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுவந்தது.  மாநில அரசுகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் – அதிகாரச் சமநிலையும் கூட்டாட்சி அமைப்பும் பேணப்படுவது அவசியம் கருத்து தெரிவி Read More »

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தேவையும் அதன் நன்மைகளையும் மதிப்பிடுக 

சாதிவாரிக் கணக்கெடுப்பும் காலத்துக்கேற்ற சமூகநீதியும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அரசியல் மட்டத்தில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.  மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய குரல்கள் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்கின்றன.  இந்தப் பின்னணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம் என்பதைச் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் புரிந்துகொள்வது அவசியம். பிரிட்டிஷார் கணக்கெடுப்பின் தாக்கம்:  சமூகத்தின் ‘ஒருமித்த வளர்ச்சி’ என்னும் இலக்கைஅடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி சமூகவியல் அறிஞர்கள் பலரும்

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தேவையும் அதன் நன்மைகளையும் மதிப்பிடுக  Read More »

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க 

தொடரக்கூடாது முதல்வர் – ஆளுநர் முரண்பாடு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு முக்கியச் செய்தியாகிவிட்டன. மக்கள் நலனை மனதில் வைத்து இரு தரப்பும் இதைக் கைவிட்டால்தான், மாநில அரசுடன் ஆளுநரும் சுமுகமாக இருக்க முடியும். முதல்வர் – ஆளுநர் ஒருமித்த கருத்து மட்டுமே மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மோதல் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசு

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)