CA – Environment

Write a short note on United Nations Environment Programme and Emissions Gap Report

United Nations Environment Programme The UNEP was established in 1972 at the United Nations Conference on the Human Environment, popularly known as the Stockholm Conference, as it was held in Stockholm, Sweden. It uses its expertise to strengthen environmental standards and practices while helping implement environmental obligations at the country, regional and global levels. Six […]

Write a short note on United Nations Environment Programme and Emissions Gap Report Read More »

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன – கருத்து தெரிவி 

காலநிலை மாற்றம்: நமக்கு அவகாசம் இருக்கிறதா? ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் திட்டஅமைப்பானது பசுங்குடில் வாயுக்களின்உமிழ்வு பற்றிய ஒரு விரிவான அறிக்கையை நவம்பர் 20 அன்று வெளியிட்டுள்ளது.  உமிழ்வுகளைக் குறைப்பது பற்றி நாடுகள் தந்தஉறுதிமொழிக்கும், நடைமுறையில் வெளியிடப்படும் உமிழ்வுகளின் அளவுக்கும் இருக்கும் இடைவெளியை ஆராயும் இந்த அறிக்கையை, ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை’ (Emissions Gap Report) என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இந்த ஆண்டுக்கான அறிக்கைக்கு ‘Broken Records’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பை இரண்டு விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம். முந்தைய

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன – கருத்து தெரிவி  Read More »

இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான காரணங்கள்,விளைவுகள் மற்றும் தீர்வுகளை விவாதிக்க

இயல்பை இழக்கும் இமயமலை இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பலவீனமானவை எனக் கருதப்படும் இடங்களில் எழுப்பப்பட்ட சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளத்தினாலும் நிலச்சரிவுகளினாலும் அழிவுகளைச் சந்திக்கின்றன.  வளர்ச்சி என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் நலன்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு, வணிக நோக்கத்துக்காக மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் இமயமலை தனது இயல்பை இழந்துவருவதாகத் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம்

இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான காரணங்கள்,விளைவுகள் மற்றும் தீர்வுகளை விவாதிக்க Read More »

காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்கள், விளைவுகளை பட்டியலிட்டு அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை விவாதி

நோய்களை வரவேற்கும் காற்று மாசு! இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளியன்று, காற்றின் தரம் மோசமான அளவுக்குச் சரிந்திருந்தது.  குறிப்பாக, சென்னையில் காற்றின் தரம் மோசமான அளவிலிருந்து மிகவும் மோசமான அளவுக்குச் சென்றிருந்தது.  இந்தியாவைப் பொறுத்தவரை சமீப காலமாகக் காற்று மாசு, சுகாதார நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்தியாவில் நிகழும் மரணங்களில், 10.5% காற்று மாசு காரணமாக நிகழ்கின்றன. உலகெங்கிலும் ஆண்டுதோறும் 91% மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர்.  இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கின்றனர்.

காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்கள், விளைவுகளை பட்டியலிட்டு அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை விவாதி Read More »

புவியின் நீரின் அவசியத்தையும் நீர் இன்றி வரும் பிரச்சனைகளை இந்தியா மற்றும் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி விவாதிக்க 

நீர் இன்று உலகெங்கும் நாடுகளுக்கு இடையேயும், இனங்களுக்கு இடையேயும் தண்ணீர் ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கொடுமையான இரண்டு உலகப் போர்களை இந்த உலகம் பார்த்துவிட்டது.  மூன்றாவது உலகப் போர் மூண்டால், அது உலகப் பேரழிவாகத்தான் முடியும் என அனைவரும் அறிந்துள்ளனர். அப்படி மூன்றாவதாக ஒரு உலகப் போர் மூளுமேயானால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என அறிஞர்கள் அஞ்சுகின்றனர். மனிதரின் வாழ்வுடனும், வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்து அவர்களது பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம், மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம்

புவியின் நீரின் அவசியத்தையும் நீர் இன்றி வரும் பிரச்சனைகளை இந்தியா மற்றும் தமிழகத்துடன் தொடர்புபடுத்தி விவாதிக்க  Read More »

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி

இந்தியாவில் விவசாயம் பருவமழையைப் பொறுத்தது. பருவமழைக் குறைவு காரணமாக, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இது உணவுப் பற்றாக்குறையையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும். பருவமழைக் குறைவின் தாக்கம்: பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம் 2023 இல் தென்மேற்குப் பருவமழை போதுமான மழைப்பொழிவைக் கொடுக்காததன் விளைவாக விவசாயத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தற்போது விவாதங்கள் நடக்கின்றன.  எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி Read More »

மனித – விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ள சவால்களை விவாதித்து அதற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

மனித – விலங்குகள் எதிர்கொள்ளல்: மாற்றத்துக்கான தருணம் ‘தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஒரு மாநில முதலமைச்சர் இதைப் பற்றியெல்லாம் பேசுவாரா?’ என வியப்பாக இருந்தது. எனினும் அந்த உரை இப்போதும் உழவர்களுக்கு ஆறுதலாகவும் அருமருந்தாகவும் உள்ளது.  1967இல் சி.என்.அண்ணாதுரை தமிழக முதலமைச்சரான சில நாள்களில் தஞ்சை விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். சிறவி என்ற பறவை இனம் பயிர்களுக்கு ஏற்படுத்திய சேதம் பற்றி அதில் பேசினார். ‘சிறவியை ஒருவேளை அபூர்வமான பறவை என்று காட்டு இலாகா

மனித – விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ள சவால்களை விவாதித்து அதற்கான தீர்வுகளை பட்டியலிடுக. Read More »

இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக

ஒழுங்கற்ற பருவமழையும் காலநிலை மாற்றமும் இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதாகவும் இதன் பின்னணியில் காலநிலை மாற்றம் உள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக, காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் பருவநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசாங்கங்களும் அதை வழிமொழியத் தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றத்தினால் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டும் தாமதமாகத் தொடங்கியதாகக் கூறும் விஞ்ஞானிகள், அதன் தீவிரத் தன்மையால் நாட்டின் பல பகுதிகளில்

இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக Read More »

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை

திடக் கழிவு மேலாண்மை: தேவை முழுமையான பாதுகாப்பு! சென்னை மாநகரில், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் திடக் கழிவானது தற்போதைய அளவான 6,143 டன்களிலிருந்து 2040இல் 11,973 டன்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், திடக் கழிவு மேலாண்மைக்காக மூன்று புதிய திட்டங்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 31 அன்று ஒப்புதல் அளித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள்தொகை தொடர்ச்சியாக உயர்ந்துவரும் நிலையில், நகரில் உற்பத்தியாகும் திடக் கழிவின் அளவும் அதிகரித்துவருகிறது.  கள நிலவரம்   தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)