Government-sponsored schemes with reference to Tamilnadu

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக

நான் முதல்வன் திட்டம் நோக்கம்: ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌.   நான் முதல்வன் திட்டத்தின் சிறம்பம்சங்கள்: தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், […]

தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) இந்திய புதிய கல்வி கொள்கை 2020யானது இந்தியாவை உலகளாவிய அறிவுசார்வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மறுபெயரிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட இந்தக்கொள்கையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் கல்வி கட்டமைப்பின் செய்யப்படும் மூன்றாவது பெரிய மறுசீரமைப்பு ஆகும். முந்தைய இரண்டு கல்வி கொள்கைகள் 1968 மற்றும் 1986 ஆம் கொண்டு வரப்பட்டன 2020 ஆம் ஆண்டு

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? Read More »

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் ’இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’செயல்பாட்டில் இருக்கிறது. திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல், பெண்

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக

தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக Read More »

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி எழுதுக.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் பட்டினியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலயாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், உணவுப்பொருள்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைத்திட வேண்டும் என்பதிலும், எயருக்கும் உணவுப் பற்றாக்குறை பந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சத்துணவுத் திட்டத்தினைச் சமூகநலன் மற்றும் நகளில் உரிமைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல் அதனை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துரை ஊரசு போர்ச்சித்துறை. சமூகநலத்துறை ஆகிய துறைகள் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி எழுதுக. Read More »

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி எழுதுக

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் நோக்கம் கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். நிதி ஆதாரம்: இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது. ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் மற்றும் தகுதிகள் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி எழுதுக Read More »

தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம் பற்றி எழுதுக

மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்): பிறப்பிலேயே, பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத அடையாளம் மற்றும் வெளிப்பாடு கொண்ட நபர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். வாரியத்தின்‌ அமைப்பு மூன்றாம்‌ பாலினரின்‌ நலனைக்‌ காப்பதற்கும்‌ அவர்களின்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்வதற்கும்‌ மாண்புமிகு சமூக நலத்‌ துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 11 அலுவல்சார்‌ உறுப்பினர்களையும்‌, 12 மூன்றாம்‌ பாலினர்களை அலுவல்சாரா உறுப்பினர்களாகக்‌ கொண்ட மூன்றாம்‌ பாலினர்‌ நல வாரியம்‌ தமிழக அரசால்‌ அமைக்கப்பட்டுள்ளது. நோக்கம்‌ மூன்றாம்‌ பாலினருக்கு மறுவாழ்வு மற்றும்‌

தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம் பற்றி எழுதுக Read More »

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி எழுதுக

14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கென 14 இல்லங்களும், ஆண்களுக்கென 10 இல்லங்களும், இருபாலாரும் பயன்பெறும் வகையில் 7 இல்லங்கள் என 31 இல்லங்கள், தொழிற் பயிற்சி வசதிகள் மற்றும் தங்கும் வசதியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டக் கல்வி படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம் பிச்சைக்காரர் மறுவாழ்வு அரசு ஏழைகள்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி எழுதுக Read More »

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் பற்றி எழுதுக / Write about E.V.R. MANIYAMMAIYAR, MEMORIAL WIDOW DAUGHTER’S MARRIAGE ASSISTANCE SCHEME.

ஏழை சிறுமிகளின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசால் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு, +2, டிப்ளோமா அல்லது பட்டம் பெற்ற விதவைகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. திட்டம் – 1 திட்டத்தின்  குறிக்கோள் விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணதிற்கு உதவுதல் மற்றும் அந்த விதவை தாய்மார்களின் மகள்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல். வழங்கப்படும் உதவி  மற்றும் தகுதி ரூ .25,000 / – மற்றும்

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் பற்றி எழுதுக / Write about E.V.R. MANIYAMMAIYAR, MEMORIAL WIDOW DAUGHTER’S MARRIAGE ASSISTANCE SCHEME. Read More »

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம். / MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME

திட்டத்தின் நோக்கம்: ஏழைப் பெற்றோர்களின் பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்வி உதவித் திட்டம். திட்டத்தின் முதல் பகுதி 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு ) பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ( தேர்ச்சி அல்லது தோல்வி ) ஒருவேளை பழங்குடியின பிரிவினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். திட்டத்தின் இரண்டாவது பகுதி 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 8

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம். / MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)