Terrorism and communal violence

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019 

The Unlawful Activities Prevention Act (UAPA), 1967 Enacted in 1967, UAPA is the primary counter-terror law in India.  It was enacted to outlaw and penalise unlawful and terrorist activities, which pose a threat to the integrity and sovereignty of India.  Key provisions of UAPA Wide ranging powers to Central Govt It provides wide-ranging powers to […]

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019  Read More »

Exam Machine tnpsc

மணிப்பூர் கலவரத்திற்கான காரணம் மற்றும் தீர்வை விளக்குக

அறிமுகம் – மைதேயி சமூகம்: மணிப்பூா் மக்கள்தொகையில் 53% மைதேயி என்கிற சமூகத்தினா். முதல் நூற்றாண்டிலிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது வரை மைதேயி இன அரசா்கள்தான் மணிப்பூரை ஆண்டனா். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும்கூட மாநிலத்தில் அவா்கள் வசம்தான் ஆட்சி இருந்து வருகிறது. தலைநகா் இம்பாலிலும், அதைச் சுற்றியுள்ள சமவெளிப் பகுதிகளிலும் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையினராக வசிக்கிறாா்கள். மலைப்பகுதிகளில் குகி, நாகா பழங்குடி இனத்தவா்கள் வசிக்கின்றனா். உடனடி காரணங்கள் மே முதல் வாரத்தில் தலைநகா் இம்பாலில் தொடங்கிய வன்முறையை ராணுவத்தால்

மணிப்பூர் கலவரத்திற்கான காரணம் மற்றும் தீர்வை விளக்குக Read More »

வகுப்பு வாதம் என்றால் என்ன? வகுப்பு வாததிற்கான நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகளை பட்டியலிடுக.

வகுப்பு வாதம் மொழி, இனம், வகுப்பு, சாதி, மதம் அடிப்படையில் இரண்டு அல்லது அதிகமான சமுதாயப் பிரிவுகளாகப் பிரிவது வகுப்புவாதமாகும். ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்தோடு விரோதமாக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதற்கு வகுப்பு வாத கொள்கைகள் வழிகோலுகின்றன. வகுப்பு வாதத்திற்கான தீர்வுகள் பொருளாதார தீர்வுகள் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். சிறுபான்மையினரிடையே நிலவும் கல்வி மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை சரி செய்தல். சிறுபான்மையினர் மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல் அரசியல் ரீதியிலான தீர்வுகள் வகுப்புவாத

வகுப்பு வாதம் என்றால் என்ன? வகுப்பு வாததிற்கான நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகளை பட்டியலிடுக. Read More »

இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் விவரித்து எழுதுக

வகுப்புவாத வன்முறைகள்: வகுப்புவாத வன்முறை என்பது இரண்டு வெவ்வேறு மத சமூகங்கள் ஒவ்வொருக்கொருவர் அணி திரண்டு விரோதம், உணர்ச்சி சீற்றம், கரண்டல், சமூக உணர்வுகள் பாகுபாடு மற்றும் சமூக புறக்கணிப்பு ஆகிய உணர்வுகளை சுமந்து செல்வதாகும். வகுப்புவாத கலவரம் என்பது தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. வெடிகுண்டுச் சம்பவம் எ.கா. டிசம்பர் 1992 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் 1993-ல் மும்பை வகுப்புவாத வன்முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆகியவை

இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் விவரித்து எழுதுக Read More »

தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க

தீவிரவாதம்: தீவிரவாதம் என்பது சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவது அல்லது தனிநபர் பொது சொத்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது அல்லது பொது மக்களை, அரசை அச்சுறுத்துவது என்பதாகும். அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு இதனை உபயோகிக்கின்றனர். ஒரு அரசு சாரா இராணுவம் அல்லது குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறையின் வடிவமே தீவிரவாதமாகும். நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மும்பையில் 26 நவம்பர் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மோசமான நிகழ்வுகளில்

தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)