இந்திய பணியாளர் சங்கம் 1905

  • இந்திய பணியாளர் சங்கம் – 1905
  • 1905ல் இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார்.
  • பின்தங்கிய, ஊரக மற்றும பழங்குடியின மக்களின மேம்பாட்டுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இந்திய பணியாளர் சங்கம் ஆகும்.
  • நிவாரணப் பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இ்தர சமூகக் கடைமைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
  • 5 ஆண்டு காலத்துக்கு பயிற்சி பெறவேண்டி உறுப்பினர்கள் குறைவான சம்பளத்துககுப் பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும.
  • இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் மகாராஷ்ட்ராவின் பூனேயில் உள்ளது.
  • இந்திய பணியாளர் சங்கத்தின் கிளைகள் அகமதாபாத், நாக்பூர், சென்னை, மும்பை, ஆகிய இடங்களில் இருந்தன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!