சூரத் பிளவு – 1907

  • மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை 1906ல் மிண்டோ பிரபு அரப் பிரதிநிதியாகப் பணி அமர்த்தப்பட்டதில் இருந்து மேலும் தீவிரமடைந்தது.
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜியை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜியை எதிர்த்து மிதவாத தேசியவாதிகள் சார்பாக போட்டியிட்டவர் பெரோஸ்ஷா மேத்தா
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் 4 தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர். அவை சுதேசி, புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியன.
  • தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்டது – பூனா.
  • தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் மேத்தா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.


சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)


தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்


தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915


அன்னிபெசண்ட்


இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)


கிலாபத் இயக்கம் – 1919


சுதேசி இயக்கம் 1905

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join 200 Days 200 UNITS 200 TEST Prelims GK Batch.