சூரத் பிளவு – 1907

  • மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை 1906ல் மிண்டோ பிரபு அரப் பிரதிநிதியாகப் பணி அமர்த்தப்பட்டதில் இருந்து மேலும் தீவிரமடைந்தது.
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜியை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜியை எதிர்த்து மிதவாத தேசியவாதிகள் சார்பாக போட்டியிட்டவர் பெரோஸ்ஷா மேத்தா
  • 1906ல் கல்கத்தா மாநாட்டில் 4 தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர். அவை சுதேசி, புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியன.
  • தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்டது – பூனா.
  • தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் மேத்தா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!